குழந்தை பாக்கியம் அருளும் செம்புலிவரம் செங்காளம்மன்

குழந்தை பாக்கியம் அருளும் செம்புலிவரம் செங்காளம்மன்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ளது, செம்புலிவரம் என்ற கிராமம். இங்குள்ள செங்காளம்மன் கோவில் சிறப்புமிகு ஆலயங்களில் ஒன்றாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
14 March 2023 1:22 PM GMT