சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 ராக்கெட் லாஞ்சர்கள் கிடந்ததால் பரபரப்பு; உதவி போலீஸ் கமிஷனர் நேரில் விசாரணை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 ராக்கெட் லாஞ்சர்கள் கிடந்ததால் பரபரப்பு; உதவி போலீஸ் கமிஷனர் நேரில் விசாரணை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 ராக்கெட் லாஞ்சர் கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் சிங்காரவேலு நேரில் விசாரணை நடத்தினார்.
30 Oct 2022 12:00 PM GMT