சங்கரன்கோவில் அருகே, மர்ம சாவில் துப்பு துலங்கியது:பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி கொலை-2 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்

சங்கரன்கோவில் அருகே, மர்ம சாவில் துப்பு துலங்கியது:பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி கொலை-2 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்

சங்கரன்கோவில் அருகே பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி மர்மான முறையில் இறந்து கிடந்த வழக்கில் துப்பு துலங்கியது. அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 6:45 PM GMT