என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலம் கொடுக்க மறுத்து வரும்    3 கிராம மக்களுடன் ஜி.கே.மணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சந்திப்பு  தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுப்போம் என்று உறுதி

என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலம் கொடுக்க மறுத்து வரும் 3 கிராம மக்களுடன் ஜி.கே.மணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சந்திப்பு தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுப்போம் என்று உறுதி

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு நிலத்தை கொடுக்க மறுத்து வரும் 3 கிராம மக்களை ஜி.கே.மணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சந்தித்தனர். அப்போது பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆதரவு குரல் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.
2 Dec 2022 7:14 PM GMT