பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

தி.மு.க. அரசு தனது தொடர் விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
6 July 2024 5:15 PM GMT
பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை

பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை

சிவகங்கை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை. அவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
27 Jun 2023 7:16 PM GMT
பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதம்; சேதம் மதிப்பிடும் பணி நடக்கிறது  -  மத்திய வேளாண் மந்திரி

பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதம்; சேதம் மதிப்பிடும் பணி நடக்கிறது - மத்திய வேளாண் மந்திரி

பருவம் தவறிய மழையால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றை மதிப்பிடும் பணிகள் நடந்து வருவதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
15 Oct 2022 9:12 PM GMT