கைதான பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க கோா்ட்டில் மனு

கைதான பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க கோா்ட்டில் மனு

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில், பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
18 Oct 2023 9:12 PM GMT