நாடாளுமன்ற தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும்

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக நடத்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் தொடர்பு அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுரை வழங்கியுள்ளார்.
30 Jun 2023 6:45 PM GMT