குடித்துவிட்டு வந்ததை பெற்றோர் கண்டித்ததால்  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

குடித்துவிட்டு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை மேடவாக்கத்தில் குடித்துவிட்டு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 Aug 2022 5:29 AM GMT