சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு

அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு: பெற்றோர் புகார்

அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மதிய உணவு பொட்டலத்தில் உயிரிழந்த பாம்பு இருந்ததைக்கண்டு. பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
4 July 2024 10:39 AM GMT