கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

சோழிங்கநல்லூரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Nov 2022 7:17 AM GMT