பட்டியலின பெண்கள் குறித்து நடிகர் கார்த்திக் குமாரின் சர்ச்சை பேச்சு - விசாரணை நடத்த உத்தரவு

பட்டியலின பெண்கள் குறித்து நடிகர் கார்த்திக் குமாரின் சர்ச்சை பேச்சு - விசாரணை நடத்த உத்தரவு

பட்டியலின பெண்கள் குறித்து ஆடியோவில் பேசியது கார்த்திக் குமார் தான் என கண்டறியும் பட்சத்தில் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
16 May 2024 1:27 PM GMT