மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன் பேட்டி
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
11 Sep 2024 6:50 AM GMTஇளைஞர்களை சீரழிக்கும் சட்டவிரோத மதுபான விளம்பரங்களை அகற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பார்முலா -4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை அரசு அகற்ற வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
31 Aug 2024 6:53 AM GMTசாராயம் குடித்த 7 பேரின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை அறிக்கை
சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
10 July 2024 10:19 AM GMTபூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசுக்கு விருப்பம் இருந்தாலும், ஆனால் அதற்கான சூழல் இல்லை என சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
29 Jun 2024 9:03 AM GMTவிஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை
விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 11:56 PM GMTடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.
டெல்லி திகார் சிறையில் உள்ள முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
25 Jun 2024 6:02 PM GMTஇறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயா்ந்துள்ளது.
25 Jun 2024 4:25 AM GMTசட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்
இன்றைய சட்டசபை கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
25 Jun 2024 3:49 AM GMTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 போ் பலியான சம்பவத்தில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
24 Jun 2024 11:35 PM GMTவிஷ சாராயம் - பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 5 பெண்கள் உள்பட 59 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
24 Jun 2024 12:19 PM GMTகள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
24 Jun 2024 11:34 AM GMTகள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை
கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில், சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.
24 Jun 2024 11:07 AM GMT