ஆன்லைன் ரம்மி விவகாரம்: உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை டுவீட்

ஆன்லைன் ரம்மி விவகாரம்: உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை டுவீட்

அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 Dec 2022 8:32 AM GMT