
சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிவு - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 March 2025 3:29 AM
நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு? - ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த சசிகலா பரபரப்பு பேட்டி
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சசிகலா சந்தித்தார்.
3 Feb 2024 7:29 AM
சட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
14 Feb 2024 12:35 PM
தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
13 March 2024 7:54 AM
பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்- ஓ.பன்னீர்செல்வம்
பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று தங்கச்சிமடத்தில் மீனவர்களை சந்தித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.
26 March 2024 10:30 PM
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
30 March 2024 12:18 PM
'ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான உதாரணம்' - ஓ.பன்னீர்செல்வம்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான உதாரணம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
7 July 2024 3:23 PM
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
21 July 2024 11:41 PM
'கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கண்டனத்திற்குரியது' - ஓ.பன்னீர்செல்வம்
கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
20 Aug 2024 10:23 AM
தமிழ்நாட்டில் இளவயது கர்ப்பம் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
இளவயது கர்ப்பம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநில அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Jan 2025 9:06 AM
வேங்கைவயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கு பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Jan 2025 3:38 PM
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சென்னை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 Jan 2025 8:22 AM