ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதது ஏன்? - நேரலையில் நித்தியானந்தா விளக்கம்

ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதது ஏன்? - நேரலையில் நித்தியானந்தா விளக்கம்

“நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என நித்தியானந்தா கூறினார்.
3 April 2025 1:22 AM
இறந்ததாக வெளியான தகவல்: நாளை நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு

இறந்ததாக வெளியான தகவல்: நாளை நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு

தனது எக்ஸ் வலைதளத்தில் ஜிப்லி போட்டோவை பகிர்ந்து இந்த அறிவிப்பினை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
2 April 2025 11:27 AM
தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்து விட்டாரா? சகோதரி மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்து விட்டாரா? சகோதரி மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நித்தியானந்தா இறந்து விட்டார் என ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, அவருடைய சகோதரி மகன் கூறினார்.
1 April 2025 6:15 AM
தலைமறைவாய் இருந்து சவால் விடும் நித்தியானந்தா - நீதிபதி சரமாரி கேள்வி

தலைமறைவாய் இருந்து சவால் விடும் நித்தியானந்தா - நீதிபதி சரமாரி கேள்வி

நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
22 Oct 2024 1:21 PM
நித்தியானந்தாவை காணொலியில் ஆஜராக சொன்ன நீதிபதி: மறுத்ததால் மனு தள்ளுபடி

நித்தியானந்தாவை காணொலியில் ஆஜராக சொன்ன நீதிபதி: மறுத்ததால் மனு தள்ளுபடி

காணொலியில் ஆஜராக கூறியதற்கு பதிலளிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4 Sept 2024 10:37 AM
கைலாசா நாடு எங்கே உள்ளது?

கைலாசா நாடு எங்கே உள்ளது? 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்தியானந்தா தகவல்

கைலாசா நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை நித்தியானந்தா அறிவித்தார்.
4 July 2024 11:48 AM
எனக்கு அழைப்பு வந்துள்ளது.. ராமர் கோவில் விழாவில் பங்கேற்பேன்: நித்யானந்தா அதிரடி

எனக்கு அழைப்பு வந்துள்ளது.. ராமர் கோவில் விழாவில் பங்கேற்பேன்: நித்யானந்தா அதிரடி

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவும் தனக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
21 Jan 2024 12:31 PM
கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்

கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2 March 2023 7:24 PM
நித்யானந்தா தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம்

நித்யானந்தா தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம்

நித்யானந்தா சாமியார் உடனடி மருத்துவ சிகிச்சை பெற தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
3 Sept 2022 4:52 PM