நியூ கலிடோனியா கலவரம் அவசர நிலை பிரகடனம்

கலவரத்தில் 4 பேர் பலி.. நியூ கலிடோனியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்தது பிரான்ஸ்

பிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
16 May 2024 12:11 PM GMT