நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்... கடை யாருக்கு.?

நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்... கடை யாருக்கு.?

உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தன்க்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.
25 April 2025 7:30 AM
நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 82 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மதன் வைத்திருந்தார்.
25 April 2025 6:26 AM
நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

நெல்லை-செங்கோட்டை ரெயிலில் ராபர்ட் புரூஸ் எம்.பி. பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
24 April 2025 9:57 AM
நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது

நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது

நெல்லையில் 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 60 கிராம் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
23 April 2025 12:32 PM
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
23 April 2025 12:26 PM
நெல்லை: அடிதடி மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: அடிதடி மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டம், கோவில்குளத்தைச் சேர்ந்த வாலிபர் அடிதடி, மிரட்டல் வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யின் கவனத்திற்கு வந்தது.
20 April 2025 4:47 AM
நெல்லை: நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - 2 பேர் கைது

நெல்லை: நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - 2 பேர் கைது

நெல்லையில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் நகையை பறித்துச் சென்றனர்.
19 April 2025 1:24 PM
நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 4 பேர் கைது

நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 4 பேர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 April 2025 7:46 AM
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
18 April 2025 12:47 PM
டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
18 April 2025 8:17 AM
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு:  நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

1,500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ, கார்,வேன் ஆகியவை இயங்கவில்லை.
18 April 2025 5:29 AM
நெல்லை: ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

நெல்லை: ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
17 April 2025 3:58 PM