
வியாபாரி இறந்த வழக்கில் திருப்பம்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காரை ஏற்றி கொன்ற கொடூரம்
ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடமாக பார்த்து பிரேம்குமார் மீது காரை ஏற்றி உள்ளனர்.
4 Jan 2024 6:57 AM
பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்
வீட்டில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக விசாரணையில் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.
4 Jan 2024 12:57 PM
வீட்டிற்கு மதுபோதையில் வந்த வாலிபர் கொடூர கொலை.. கணவன்-மனைவி தலைமறைவு
வீட்டின் மொட்டை மாடியில் மது குடித்த அடையாளம் இருந்தது, காலி மதுபாட்டிலும் கிடந்துள்ளது.
5 Jan 2024 7:23 AM
மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன் - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்
போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
7 Jan 2024 5:54 PM
கோவா: 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி
சுசனா சேத் ஓட்டலுக்கு வந்தபோது அவருடன் இருந்த மகன், செல்லும்போது உடன் இல்லாததால் ஓட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
9 Jan 2024 7:41 AM
மகனை சுசனா சேத் கொன்றது எப்படி? பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
சுசனா சேத் தனது மகனுக்கு அதிக அளவில் இருமல் டானிக் கொடுத்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
10 Jan 2024 7:54 AM
"ரூ.2 ஆயிரம் கடனுக்காக" 25 முறை கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை - கும்பல் வெறிச்செயல்
கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலில் 25-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளன.
11 Jan 2024 2:49 AM
4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரிக்கு மனநல பரிசோதனை...
சுசனா சேத் தனது கையை அருத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது.
11 Jan 2024 12:13 PM
நண்பருக்காக நியாயம் கேட்க சென்ற இளைஞர் குத்திக் கொலை - ஓசூர் அருகே அதிர்ச்சி
ஓசூர் அருகே நண்பரை தகாத வார்த்தையால் திட்டியவரை தட்டிக் கேட்ட இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 Jan 2024 1:39 AM
மாமனாரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் கைது
குடும்ப தகராறுக்கு மாமனார் தான் காரணம் என்று மருமகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 11:12 AM
காதலியை கொன்று உயிரை மாய்த்த காதலன்.. துப்பு துலக்க போலீசாருக்கு உதவிய தற்கொலை குறிப்பு
தற்கொலை குறிப்பில் உள்ள குறியீட்டை வைத்து துப்பு துலக்கியதில், காணாமல் போன பெண், கார்கர் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
18 Jan 2024 11:55 AM
அரசு பள்ளி சத்துணவு பெண் ஊழியர் கட்டையால் தாக்கி கொலை
வீட்டில் தனியாக இருந்த நாகராணியை மரக்கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.
20 Jan 2024 8:56 AM