குஜராத் தொங்கு பால விபத்து: விசாரணை குழு அமைக்க கோரிய மனுவை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குஜராத் தொங்கு பால விபத்து: விசாரணை குழு அமைக்க கோரிய மனுவை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பாக விசாரணை குழு அமைக்க கோரிய மனுவை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
21 Nov 2022 7:29 PM GMT