
ஈரக் கையால் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி: அடுத்து நடந்த விபரீதம்
ஈரக் கையால் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
23 March 2025 6:21 AM
கும்பமேளாவில் தனது மொபைலை நீரில் முக்கி புனித நீராட்டிய விசித்திர மனிதர்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை 54 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
18 Feb 2025 7:33 AM
மொபைல் போன் கட்டணம் 94 சதவீதம் குறைந்துள்ளது: ஜோதிராதித்ய சிந்தியா தகவல்
இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது 97.44 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
6 Feb 2025 3:22 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Jan 2025 1:18 AM
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
23 Dec 2024 3:20 AM
போனை அதிகநேரம் பயன்படுத்தியதற்காக கண்டித்த தாய்: விஷம் குடித்த சிறுமி உயிரிழப்பு
விபத்து மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2024 7:16 AM
மத்திய பிரதேசம்: சார்ஜ் போட்டபடி பார்த்த மொபைல் போன் வெடித்ததில் சிறுவன் காயம்
மத்திய பிரதேசத்தில் சார்ஜ் போட்டபடி கார்ட்டூன் படங்களை பார்த்த மொபைல் போன் வெடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
1 Sept 2024 5:12 AM
போனை வைத்துவிட்டு சாப்பிடு.. தாய் திட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
ஹேமா லோகண்டே சிறிய விஷயங்களுக்குகூட கோபப்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
25 Nov 2023 6:55 AM
திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
21 Oct 2023 4:58 PM
திறன் பேசி பற்றி பார்ப்போம்...
தொலைதூரங்களுக்கு கூட அவசர செய்திகளை நிமிடத்தில் பரிமாற கூடியதாக பயன்படும் ஓர் அற்புத கருவி திறன்பேசி தான்.
22 Jun 2023 1:35 PM
மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து: 1,040 பேர் பலி; மத்திய அரசு தகவல்
மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து ஏற்படுத்தியதில் 1,040 பேர் பலியாகி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
1 Jan 2023 3:03 PM