திருவாரூரில் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்த மக்கள்

திருவாரூரில் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்த மக்கள்

திருவாரூரில் மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடு, மீன்களை விட கோழி இறைச்சி விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
17 Jan 2023 12:45 AM IST