அம்பத்தூரில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி மர்மசாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்

அம்பத்தூரில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி மர்மசாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்

அம்பத்தூரில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி மர்மமாக இறந்தார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் செய்தார்.
27 Dec 2022 9:25 AM GMT