மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 May 2024 11:52 AM GMT