கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்

பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்தஒரு வசதிகளும் செய்துதரப்படவில்லை என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
3 Jan 2024 5:41 PM GMT