அம்ரீத் பாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தை அதிகாரி குழு ஆய்வு

அம்ரீத் பாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தை அதிகாரி குழு ஆய்வு

மத்திய அரசின் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையத்தை நேற்று ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு திடீர் ஆய்வு செய்தனர்.
8 March 2023 8:45 AM GMT