குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க கேரள அரசு உத்தரவு

குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க கேரள அரசு உத்தரவு

குவைத் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Jun 2024 8:44 AM GMT