'செல்பி' மோகத்தால் விபரீதம்.. நீர்வீழ்ச்சி பாறை இடுக்கில் சிக்கி விடிய, விடிய தவித்த கல்லூரி மாணவி
கல்லூரி மாணவியை 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
29 Oct 2024 5:30 AM ISTகர்நாடகாவில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்: வெளியான பரபரப்பு வீடியோ
தந்தையை பழிவாங்குவதற்காக இரண்டு குழந்தைகளையும் கடத்தியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
25 Oct 2024 12:00 PM ISTவீட்டில் தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
25 Oct 2024 12:22 AM ISTபெங்களூரு கட்டிட விபத்து: முதல்-மந்திரி சித்தராமையா நேரில் ஆய்வு
பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
24 Oct 2024 3:20 PM ISTகைவிட்ட பா.ஜனதா: கட்சியில் சேர்ந்த மறுநாள் சீட் வழங்கிய காங்கிரஸ்
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முன்னிலையில், யோகேஷ்வர் காங்கிரசில் இணைந்தார்
24 Oct 2024 9:50 AM ISTகர்நாடகாவில் சரக்கு வேனில் கடத்திய ரூ.2.73 கோடி சிக்கியதால் பரபரப்பு
சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியத்தில் இருந்து வந்த சரக்கு வேனில் கடத்திய ரூ.2.73 கோடி சிக்கியது.
20 Oct 2024 7:41 AM ISTகவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன்: மாலை அணிவித்து வரவேற்ற இந்து அமைப்புகள்
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகளை இந்து அமைப்புகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
13 Oct 2024 7:49 PM ISTபெண்ணை கொன்று பலாத்காரம் செய்த சைக்கோ வாலிபர் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்து பலாத்காரம் செய்த சைக்கோ வாலிபர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2024 3:17 AM ISTகர்நாடகாவில் தொழிலதிபர் மாயம்.. சேதமடைந்த நிலையில் கார் கண்டுபிடிப்பு
தொழிலதிபர் மும்தாஜ் அலி, ஆற்றில் குதித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் ஆற்றில் தேடும் பணி நடைபெறுகிறது.
6 Oct 2024 1:59 PM ISTகர்நாடகாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
மைசூரு, சாம்ராஜ்நகர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 Oct 2024 11:27 AM ISTஉல்லாசத்திற்கு இடையூறு: கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
கணவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சல்மா கூறினார்.
4 Oct 2024 12:11 AM ISTகர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மைசூரு கோர்ட்டு உத்தரவிட்டது.
3 Oct 2024 4:19 AM IST