Kallakurichi hooch tragedy

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த தண்ணீர்: சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சிவக்குமாா், மாதேஷ் ஆகியோா் வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாாியான சின்னதுரை உள்ளிட்ட சிலாிடம் விற்பனை செய்துள்ளனா்.
3 July 2024 6:14 AM GMT
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு

பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு

பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
3 July 2024 3:04 AM GMT
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - தமிழக அரசு

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - தமிழக அரசு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
3 July 2024 2:44 AM GMT
நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்

நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 10:10 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எதற்கு?

விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்

சிபிஐ விசாரித்தால்தான், விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளிவரும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
30 Jun 2024 8:14 AM GMT
கோவையில் மதுகுடித்த 2 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

கோவையில் மதுகுடித்த 2 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததாக வதந்தி பரவியது.
29 Jun 2024 8:33 AM GMT
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேறியது.
29 Jun 2024 6:25 AM GMT
கள்ளக்குறிச்சி விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
28 Jun 2024 10:08 AM GMT
விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார்.
28 Jun 2024 7:03 AM GMT
விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாா் முடிவு

விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாா் முடிவு

விஷசாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 88 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
28 Jun 2024 3:48 AM GMT
விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு

விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார்.
28 Jun 2024 1:05 AM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு அரசே முழு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு அரசே முழு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி விவகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் விசாரணை நேர்மையாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
27 Jun 2024 11:59 AM GMT