கேரளாவில் கனமழை; கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்

கேரளாவில் கனமழை; கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்

கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு யானைகள் சிக்கித் தவித்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
30 Jun 2024 10:44 AM GMT