நாகை மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
28 Oct 2024 6:49 PM ISTஇந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
24 Oct 2024 3:06 AM IST2030-ல் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் - ஜெய்சங்கர் நம்பிக்கை
வரும் 2030- ஆம் ஆண்டு உலக நாடுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
21 Oct 2024 8:28 PM ISTஉடனடி பலன் கொடுத்த சுற்றுப்பயணம்!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் சென்னை திரும்பினர்.
16 Oct 2024 10:40 AM ISTஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பாகிஸ்தான் சென்றடைந்தார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 Oct 2024 5:08 PM ISTபாகிஸ்தான் பயணம் குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் விளக்கம்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படாது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 12:59 AM ISTவெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை பயணம்; அதிபரை சந்திக்கிறார்
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். அவர் அந்நாட்டு அதிபரை சந்திக்கிறார்.
4 Oct 2024 3:11 PM ISTமத்திய மந்திரி ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்
அரசு முறைப் பயணமாக ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்கிறார்.
3 Oct 2024 5:00 PM ISTமீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் வெளியுறவுத்துறை மந்திரி கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும் - ராமதாஸ்
இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 12:06 PM ISTமீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
29 Sept 2024 8:51 PM ISTபஹ்ரைனில் தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
பஹ்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக உதவிகளை வழங்கிட வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
26 Sept 2024 6:54 PM ISTஜெர்மனி அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
12 Sept 2024 1:50 AM IST