இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்;  மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்; மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
14 April 2024 1:26 AM GMT