சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பூங்கா பெயர் பலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பூங்கா பெயர் பலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பூங்காவின் பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
16 Aug 2022 6:09 AM GMT