தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
8 Oct 2023 9:01 PM GMT