மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கனஅடி உபரிநீர் திறப்பு

மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கனஅடி உபரிநீர் திறப்பு

காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
7 Jan 2024 11:48 PM GMT