மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்

நெல்லை மாநகரப்பகுதியில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் அந்த வீடு, கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்
25 Nov 2022 8:59 PM GMT