
நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்
மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2025 5:31 AM
நடத்தையில் சந்தேகம்: சுவரில் தலையை முட்டி நர்சு படுகொலை - கணவர் கைது
தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் கணவர் லட்சுமணா சண்டை போட்டு வந்துள்ளார்.
27 Feb 2025 2:26 AM
நடத்தையில் சந்தேகம்... நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்
நடத்தையில் சந்தேகப்பட்டு நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2025 9:24 AM
காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி
மகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுக்கு பணம் தேவை என்று கூறி கணவரை அந்த பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2 Feb 2025 11:25 AM
தெலுங்கானா: தொடர் செயின் பறிப்பில் கணவர்... 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை
தெலுங்கானாவில் கணவர் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வேதனையில் 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
23 Jan 2025 8:41 PM
பிச்சைக்காரருடன் ஓடினாரா 6 குழந்தைகளின் தாய்...? விசாரணையில் வெளிவந்த தகவல்
உத்தர பிரதேசத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பிச்சைக்காரர் நான்ஹி மீது பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
8 Jan 2025 8:35 AM
மனைவி உயிருடன் எரித்துக்கொலை: போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை
நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
29 Dec 2024 6:02 AM
3-வதும் பெண் குழந்தை... பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்து கொன்ற கணவன்
மராட்டியத்தில் 3-வது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்த ஆத்திரத்தில் மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி, எரித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
28 Dec 2024 10:41 PM
மனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய கணவர்
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
11 Nov 2024 3:28 AM
குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு
குடும்பத்தகராறில் தனது கணவரின் அந்தரங்க உறுப்புகளை வெட்டியதாக பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3 Nov 2024 1:14 AM
2 கள்ளக்காதலிகளுடன் சேர்ந்து மனைவியை மயக்க ஊசி போட்டு கொன்ற கொடூர கணவர்
கணவருக்கு 2 பெண்களுடன் கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்ததும் கடந்த 8 மாதங்களாக, பெற்றோரின் வீட்டில் சுபஸ்ரீ வசித்து வந்துள்ளார்.
2 Nov 2024 7:26 AM
10 ஆண்டுகளாக கொடூரம்... மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பலாத்காரம் செய்ய வைத்த கணவர்
கிஸ்செல்லின் துணிச்சலை பாராட்டி நூற்றுக்கணக்கானோர் மார்சீல்லே நகரில் இருந்து பாரீஸ் நகர் வரை நேற்று பேரணியாக சென்று ஆதரவை வெளிப்படுத்தினர்.
15 Sept 2024 12:39 AM