அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது

அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது

அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
3 Aug 2023 8:38 PM GMT
வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது - அரியானா வன்முறை குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்

'வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது' - அரியானா வன்முறை குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்

கலவரக்காரர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 Aug 2023 2:24 PM GMT