சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கீழ்வேளூர் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
8 Jun 2023 7:15 PM GMT