பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தையை விற்க முயற்சி:அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது

பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தையை விற்க முயற்சி:அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது

திருச்செங்கோட்டில் பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தையை விற்க முயன்ற அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 Oct 2023 6:45 PM GMT