5 ஆண்டுகளில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டி தரப்படும்

5 ஆண்டுகளில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டி தரப்படும்

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாகும். எனவே 5 ஆண்டுகளில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
30 Dec 2022 12:15 PM GMT