
'கடவுளே... எத்தகைய மனிதரை அனுப்பியிருக்கிறீர்கள்; 22 பேருக்காகவே உழைக்கிறார்!' - ராகுல் காந்தி கிண்டல்
கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதமர் மோடி 22 பேருக்காகவே உழைக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
23 May 2024 3:04 PM
தெய்வங்களின் புகைப்படம், பெயர்... ஆதார் அட்டையை போல் பேனர் வைத்த பக்தர்கள்
பேனரில் தெய்வங்களின் பிறந்த தேதியில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது
3 Jun 2024 7:22 AM
மூலிகை சந்தனகாப்பு அலங்காரம்
புரட்டாசி மாதத்தையொட்டி தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ பெருமாள் மூலிகை சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளபாலித்ததை படத்தில்...
1 Oct 2023 7:00 PM
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் 95 விநாயகர் சிலைகள் கரைப்பு
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் அமராவதி ஆற்றில் 3-வது நாளாக 95 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
21 Sept 2023 4:52 PM
திருமண ஆசை நிறைவேறாததால் கடவுள் மேல் கோபம்.. இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!
திருமண ஆசை நிறைவேறாததால் சிவலிங்கத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5 Sept 2023 12:52 PM
கடவுள் ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம் - சிவராஜ் சிங் சவுகான்
கடவுள் ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறார் என்று தான் நம்புவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
6 July 2023 6:52 AM
'பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே பாடம் எடுப்பார், மோடி' - ராகுல் கிண்டல்
இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி மோடி, கடவுளுக்கே பாடம் எடுப்பார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
31 May 2023 11:52 PM
தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தமிழ்...
14 April 2023 7:00 PM
பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
திருப்பூரில் பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.
7 April 2023 6:39 PM
கடவுளை அவமதித்ததாக நடிகை டாப்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு
தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து அறிமுகமானவர் டாப்சி. ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்து...
23 March 2023 1:43 AM
கண்ணதாசனும் கடவுளும்...
கண்ணதாசன்... தமிழ்த்தாயின் தவப்புதல்வன்... இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற கவிஞன்... வாழ்க்கையை, அதன் பாதையிலேயே சென்று வாழ்ந்து ருசித்த ரசிகன்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத குழந்தை... கவிதையால் உலகை அளந்த படிக்காத மேதை... ‘நடிக்கத் தெரியாத' பாமரன்... எதிரிகளும் விரும்பும் செல்லப்பிள்ளை... வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் மறைக்க விரும்பாத திறந்த புத்தகம்...
29 Jan 2023 4:24 AM
இயற்கையின் இயல்பை மாற்றிய தேவன்
இந்த உலகத்தையும், அதில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் தன் விருப்பப்படி படைத்தார். அவற்றை நாம் பார்க்கையில் அவை ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிசயமும் தருபவையாக அமைந்துள்ளன. பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாகவும் உள்ளன.
11 Oct 2022 1:38 AM