நாப்கினில் மறைத்து ரூ.5½ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது

நாப்கினில் மறைத்து ரூ.5½ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடியே 68 லட்சம் போதைப்பொருட்களை நாப்கினில் மறைத்து கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 8:00 PM GMT