மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

‘‘மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம்’’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2 Nov 2022 7:07 AM GMT