
தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன் பிடித்தால், மீனவர்களுக்கான நிவாரணம் நிறுத்தப்படும் -மீன்வளத்துறை எச்சரிக்கை
மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க மீன்வளத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
17 April 2025 10:48 AM
நடுக்கடலில் 7 மீனவர்களை கட்டையால் தாக்கிய இலங்கை கடற்படையினர்
மீனவர்களை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 April 2025 3:36 AM
மீன்பிடி தடைக்காலம் 15-ந் தேதி தொடங்குகிறது
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
11 April 2025 1:47 AM
நிரந்தர தீர்வு காண இதுவே தருணம்
1974-ம் ஆண்டு வரை கச்சத்தீவு முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
5 April 2025 12:40 AM
"கச்சத்தீவை விட்டு கொடுத்தது சரிதான்.." - செல்வப்பெருந்தகை
மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
2 April 2025 10:16 AM
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று பயணம்
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று செல்கிறது.
25 March 2025 12:48 AM
மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
18 March 2025 11:44 AM
மீனவர்களின் பிரச்சினையை ஓரவஞ்சனையுடன் அணுகும் மத்திய அரசு - திருமாவளவன்
மத்திய அரசு நினைத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
16 March 2025 11:18 PM
தமிழ்நாடு பட்ஜெட்டில் மீனவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்னென்ன..?
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
14 March 2025 7:59 AM
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 March 2025 8:16 AM
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது: இலங்கை மந்திரி வேண்டுகோள்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று இலங்கை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 March 2025 1:43 AM
சட்டவிரோதமாக மீனவர்கள் எங்கள் கடல் எல்லைக்குள் நுழைவதை இந்தியா தடுக்க வேண்டும் - இலங்கை கோரிக்கை
தங்கள் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மீனவர்களை தடுக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
6 March 2025 5:27 AM