மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 11:57 AM
அமீரக-சவுதி எல்லையில் 8 ஆண்டுகளாக சிக்கித் தவித்த தமிழக மீனவர் - தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை

அமீரக-சவுதி எல்லையில் 8 ஆண்டுகளாக சிக்கித் தவித்த தமிழக மீனவர் - தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை

அமீரக-சவுதி எல்லையில் 8 ஆண்டுகளாக சிக்கித் தவித்த தமிழக மீனவர் தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
12 July 2024 7:52 PM
உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Aug 2024 11:20 AM
தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2024 2:11 PM
மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
5 Sept 2024 2:34 PM
மீனவர்களுக்கு அபராதம் அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

மீனவர்களுக்கு அபராதம் அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

மீனவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், அவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 3:38 PM
தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 11:42 AM
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது.
23 Oct 2024 1:30 PM
தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.. - இலங்கை அதிபர் உறுதி

"தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.." - இலங்கை அதிபர் உறுதி

அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 3:57 AM
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை

ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை

ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Dec 2024 7:36 AM
தமிழக மீனவர்களின் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும் - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

தமிழக மீனவர்களின் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும் - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 6:53 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
26 Jan 2025 2:37 AM