விஷம் குடித்து பெண் தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
20 Oct 2023 7:19 PM GMTகாதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 7:05 PM GMTவரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Oct 2023 6:45 PM GMTஅந்தியூர் அருகேதீக்குளித்து பெண் தற்கொலை
அந்தியூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
14 Oct 2023 1:52 AM GMT2 குழந்தைகளை துண்டால் உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
மணப்பாறை அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Oct 2023 7:34 PM GMTவரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Sep 2023 6:45 PM GMTவிஷம் குடித்து பெண் தற்கொலை
மொரப்பூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
15 Sep 2023 6:54 PM GMTதூக்குப்போட்டு பெண் தற்கொலை
பள்ளிபாளையம் அருகே கணவரிடம் டி.வி. ஸ்டாண்ட் வாங்கி கொடுக்காததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
12 Sep 2023 6:45 PM GMTகணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
ஜேடர்பாளையம் அருகே மாமியார், கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Sep 2023 6:45 PM GMTசிதம்பரம் அருகேவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் தற்கொலைகணவர், மாமியார் மீது வழக்கு
சிதம்பரம் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 Aug 2023 6:45 PM GMTதூக்குப்போட்டு பெண் தற்கொலை
வடமதுரை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4 Aug 2023 8:00 PM GMTதிருப்போரூர் அருகே பெண் தற்கொலை
திருப்போரூர் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்ட பெண் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 July 2023 9:55 AM GMT