பெண் பக்தர்களை ஏமாற்றிய போலி சாமியார் தலைமறைவு

பெண் பக்தர்களை ஏமாற்றிய போலி சாமியார் தலைமறைவு

நாகர்கோவில் அருகே சாதாரண கற்களை மரகத கற்கள் என்று கூறி பெண் பக்தர்களிடம் பணம் மோசடி செய்த போலி சாமியார் தலைமறைவானார்.
29 March 2023 6:35 PM GMT