பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை

பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை

மும்பை சாக்கிநாக்காவில் பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை தின்தோஷி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
2 Jun 2022 6:31 PM GMT