
அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
22 April 2025 11:45 PM
அருண் நேருவிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை
திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவில் ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
11 April 2025 1:01 PM
அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
28 Jan 2025 8:20 AM
அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்த முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
22 Jan 2025 10:21 AM
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஐ.பி.எல் போட்டிகளை பேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
17 Oct 2024 4:16 PM
கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 Sept 2024 6:28 AM
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு
செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2024 6:26 AM
செந்தில் பாலாஜி வழக்கு: மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை: சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5 Aug 2024 9:05 AM
ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
29 July 2024 10:36 AM
"மோசடி புகாருக்கான ஆதாரம் செந்தில் பாலாஜி வீட்டில் கிடைத்ததா?'- சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
24 July 2024 9:53 PM
அமலாக்கத்துறையினர் டார்ச்சர் செய்தார்களா.? என்று கேட்ட நீதிபதி: ஜாபர் சாதிக் சொன்ன பதில்
வரும் 29-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார்.
23 July 2024 7:05 PM
ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு... ஐகோர்ட் அதிரடி
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
22 July 2024 9:58 PM