குடிபோதையில் கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற கார் மோதி.. நடைபாதையில் படுத்து தூங்கிய 2 பெண்கள் பலி

குடிபோதையில் கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற கார் மோதி.. நடைபாதையில் படுத்து தூங்கிய 2 பெண்கள் பலி

நாக்பூரில் குடிபோதை மாணவர் ஓட்டிச்சென்ற கார் மோதி நடைபாதையில் படுத்து தூங்கிய 2 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். குழந்தைகள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
18 Jun 2024 5:27 AM GMT